உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் கார்த்தி, 23; இவர், 16 வயது பள்ளி மாணவியை, ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இருவர் வீட்டிலும் தேடியபோது அவினாசி அருகே இருவரும் சிக்கினர். விசாரணையில் சிறுமியிடம் கார்த்தி தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்-படி காங்கேயம் மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கார்த்-தியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை