உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இடத்தகராறில் 3 பேர் கைது

இடத்தகராறில் 3 பேர் கைது

கச்சிராயபாளையம்: காரனுார் கிராமத்தில் இடத்தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த காரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 51; குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி நதியரசி, 31; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், நதியரசி தனது கணவர் மற்றும் உறவினருடன் சேர்ந்து நாராயணனை தாக்கினார்.புகாரின்பேரில், நதியரசி, சுப்ரமணியன், 40; நாராயணசாமி, 58; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை