உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்விரோத தகராறு: 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு: 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: புக்கிரவாரி பஸ் நிறுத்தம் அருகே முன்விரோத தகராறில், இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாச்சன் மகன் கோமதுரை, 27; வரதப்பனுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுரேந்திரன். இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 6ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகாரின் பேரில், சுரேந்திரன், ராமலிங்கம், விக்னேஷ், கோமதுரை ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ