மேலும் செய்திகள்
சங்கராபுரத்தில் 22 பேர் மீது வழக்கு
28-Feb-2025
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி 30 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அதில் போக்குவரத்து விதி மீறி வாகனங்களை ஓட்டிச் சென்ற 30 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
28-Feb-2025