உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்ற பெண் கைது

சாராயம் விற்ற பெண் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த அரசராம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற சக்திவேல் மனைவி ஜெயக்கொடி, 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ