மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
15-Mar-2025
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொரசப்பட்டில் முனுசாமி, 67; வட மாமந்துாரில் கோதண்டராமன், 43; ஆகியோர் இருவரும் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
15-Mar-2025