உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெருமாள் கோவிலில் அஷ்டமி சிறப்பு பூஜை

பெருமாள் கோவிலில் அஷ்டமி சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த கிருஷ்ணருக்கு அஷ்டமி தின சிறப்பு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், கிருஷ்ணருக்கு அஷ்டமி தினத்தை முன்னிட்டு உற்சவர் கிருஷ்ணருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கிருஷ்ணர் பஜனை பாடல்கள் பாடி, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை