மேலும் செய்திகள்
பெருமாள் கோவிலில் புரட்டாசி உற்சவம்
28-Sep-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த கிருஷ்ணருக்கு அஷ்டமி தின சிறப்பு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், கிருஷ்ணருக்கு அஷ்டமி தினத்தை முன்னிட்டு உற்சவர் கிருஷ்ணருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கிருஷ்ணர் பஜனை பாடல்கள் பாடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
28-Sep-2025