உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம் - தாய் புகார்

மகள் மாயம் - தாய் புகார்

கள்ளக்குறிச்சி; முடியனுாரில் மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.வரஞ்சரம் அடுத்த முடியனுாரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது 14 வயது மகள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணியளவில் இயற்கை உபாதைக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை