உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையில் போலீசார் சாராய சோதனை மேற்கொண்டு சாராயம் விற்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து 7 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.சங்கராபுரம் அடுத்த தும்பை கிராமத்தில் உள்ள காட்டுக்கொட்டாயில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் சாராய சோதனை மேற்கொண்டார்.அப்போது அங்கு சாராயம் விற்ற கல்வராயன்மலையைச் சேர்ந்த பெரியபலாபூண்டி கிராமத்தைச் சேர்ந்த குமார், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ