மேலும் செய்திகள்
மனைவி மாயம் கணவர் புகார்
30-Nov-2024
சின்னசேலம்; தென்சிறுவள்ளூர் கிராமத்தில் தாய் மாயமானது குறித்து மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.சின்னசேலம் அடுத்த தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை மனைவி மதினா 40, இவர் கடந்த 27 ஆம் தேதி காலை 9 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் மதினாவை காணவில்லை. இது குறித்து அவரது மகன் பிரதாப் அளித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
30-Nov-2024