மேலும் செய்திகள்
மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்..
22-Feb-2025
மணல் கடத்திய வேன் பறிமுதல்
09-Mar-2025
கச்சிராயபாளையம்; கோமுகி ஆற்றில் பைக்கில் மணல் கடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பொட்டியம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு பைகளில் ஆற்று மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது.உடன் மணல் மற்றும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்து, அக்கராயபாளையம் சிங்காரவேலன், 50; வெள்ளையன், 50; சேகர், 45; ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
22-Feb-2025
09-Mar-2025