உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண் கைது

அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண் கைது

கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் பகுதியில் மது பாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரி மலை தலமையிலான போலீசார் நேற்று காலை 7:00 மணியளவில் அக்கராயபாளையம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அப்பகுதியில் ஒரு வீட்டின் எதிரே மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பாரதமணி மனைவி சத்தியா, 25; என்பவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை