மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
17 hour(s) ago
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
18 hour(s) ago
இன்றைய மின் தடை
18 hour(s) ago
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்
18 hour(s) ago
திருமால்பூர், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமான கறவை மாட்டை நேற்று மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.அப்போது, மாடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில், வெடி வெடிக்கும் சத்தம் கேட்டு ஏழுமலை சென்று பார்த்தார். அப்போது, மாட்டின் வாய் சிதறிய நிலையை கண்டார்.இதுகுறித்து, நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருமால்பூர் கால்நடை மருத்துவமனையில், காயமடைந்த மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.காட்டுப் பன்றிகளை பிடிக்க வெடி வைக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில், நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
17 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago