உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாங்காடு கோவிலில் பிரம்மோற்சவ விழா

மாங்காடு கோவிலில் பிரம்மோற்சவ விழா

குன்றத்துார்:மாங்காட்டில் காமாட்சி அம்மன் கோவில் அருகே வெள்ளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில், சுக்ரன் பரிகார தலமாக விளங்கும் வெள்ளீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.இந்தாண்டு பிரம்மோற்சவ விழா நாளை, ஜூன் 13, காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து காலை, மாலையில் தினமும் ஒரு வாகனத்தில் வெள்ளீஸ்வரர் எழுந்தருளி வீதி உலா செல்ல உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை