உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கீவளூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்

கீவளூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கீவளூர் ஊராட்சியில், 'மக்களுடன் முதல்வர்' முகாம் நேற்று நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். இதில், செல்விழிமங்கலம், பொடவூர், சேந்தமங்கலம், ராமானுஜபுரம் உள்ளிட்ட கிராமத்தினைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ