உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வெள்ளீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

வெள்ளீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

மாங்காடு:மாங்காட்டில் பழமை வாய்ந்த வெள்ளீஸ்வரர்கோவில் உள்ளது. நவக்கிரக தலங்களில், சுக்கிரன்பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது.ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவம் விழா, நேற்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கேடயம் வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது.இரவு 7:00 மணிக்கு அன்ன வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி,மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்