வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கையில் அதிகாரங்கள் குவிந்திருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதில்லை. திராவிடக் கட்சிகளை பிடிக்காதவர்கள் ஏன் அங்கே வாக்களிக்கின்றார்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இன்று தமிழ்நாடு தினம். இந்தநாளோடு அண்ணா அவர்களும் இருமொழிக் கொள்கையையும் அறிவித்தார். மத்திய அரசு முதலில் இந்தக் கொள்கையை ஏற்கட்டும். வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் திமுக வை படுதோல்வி அடையச் செய்யலாம்.
பிரதீப் சார் என்னமோ சந்தேகமா இருக்கு இவ்வளவு நடந்த பிறகு விக்கிரவாண்டி ஜெயிக்க வச்சிருக்காங்க இந்த ரெண்டு வருஷத்துல எல்லாம் மறந்துட்டு பழைய மாதிரி ஓட்டு போடுவாங்க இது நம் தலைவிதி லட்டு பிரியாணி கூட்டம் இருக்கிற வரைக்கும் நான் ஆனாலும் தமிழன் நாட்டை காப்பாத்த முடியாது
பாஜகாவுக்கு ஆசை அதிகம்தான் அதிமேதாவிகளின் ராஜதந்திரம் எடுபடவில்லை
நீர் என்னதான் காட்டு கத்தலாக கத்தினாலும் நூறு இருநூறுக்கு அலையும்இந்த மகா மட்டமான மக்களை திருத்த முடியாது. எனவே கடவுளின் மீது பாரத்தை போட்டு விட்டு அமைதியாக இருப்பதே நல்லது.
மேலும் செய்திகள்
குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
10 hour(s) ago
சிவன் கோவில்களில் துாய்மை பணி
10 hour(s) ago
விடுபட்ட கால்வாய் கட்டுமான பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்
10 hour(s) ago
காய்கறி கடையாக மாறிய பயணியர் நிழற்குடை
10 hour(s) ago
கூழங்கலச்சேரி பெருமாள் கோவில் தெப்ப உத்சவம் விமரிசை
10 hour(s) ago
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் மாநகராட்சி
10 hour(s) ago
முருகன் கோவிலில் பவித்ர உத்சவ விழா
10 hour(s) ago