உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் அறுந்து தொங்கும் மின் விளக்குகள்

சாலையில் அறுந்து தொங்கும் மின் விளக்குகள்

சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வடமங்கலத்தில், சாலை நடுவே மின்கம்பத்தில் உள்ள மின்விளக்குகள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அறுந்து தொங்குகின்றன.வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்துள்ள மின்விளக்குகளை மாற்றி அமைக்க வேண்டும்.- கோ. கேசவன்,ஸ்ரீபெரும்புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை