உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.நேற்று முன் தினம், காலை 8:00 மணி அளவில், கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை மற்றும், காலை 9:45 மணி அளவில், மஹா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ