உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பஞ்சர் கடை ஊழியர் மர்ம மரணம்

பஞ்சர் கடை ஊழியர் மர்ம மரணம்

ஸ்ரீபெரும்புதுார்,ஸ்ரீபெரும்புதுார் தேவேந்திர நகரைச்சேர்ந்தவர் வினோய், 48; ஒரகடத்தில் பஞ்சர் கடையில் தங்கி, பஞ்சர் போடும் வேலை செய்து வந்தார்.அதே கடையில் வேலை செய்யும் அசார் என்பவர் நேற்று காலை, கடையை திறக்க வந்த போது, கடைக்கு அருகில்வினோய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ