மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
4 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
4 hour(s) ago
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காஞ்சியில் விபத்து அபாயம்
5 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், மேட்டுத் தெருவில், நகரீஸ்வரர் கோவில் குளம் அமைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன், குளத்து நீரை எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பின், பராமரிப்பு இல்லாமல் குளம் சீரழிந்தது.கடந்த 2002ல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புடன் குளம் புதுப்பிக்கப்பட்டது. அப்பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாக விளங்கிய இக்குளம் தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் செடி, கொடிகள் புதர்போல மண்டியுள்ளது.எனவே, குளத்தில் மண்டிக் கிடக்கும் செடி, கொடிகளை அகற்றி, குளத்தை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago