உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேலைவாய்ப்பு முகாம் 59 பேருக்கு பணி ஆணை

வேலைவாய்ப்பு முகாம் 59 பேருக்கு பணி ஆணை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கு, வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார்.இதில், 34 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 238 நபர்களில், 59 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி