உள்ளூர் செய்திகள்

51 பேருக்கு பணி ஆணை 

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை நேற்று நடத்தியது. வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி தலைமை வகித்தார்.முகாமில் 34 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.முகாமில் பங்கேற்ற 322 பேர்களில், 51 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை