உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி பலி

மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி பலி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் நேதாஜி நகரைச்சேர்ந்த ஏழுமலை, 51, கொத்தனார். இவர் நேற்று முன்தினம் பகல் 2:00 மணி அளவில் சேக்குப்பேட்டை நடுத்தெருவில் வேலை செய்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, விஷ்ணுகாஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !