உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தெப்பத்தில் எழுந்தருளிய மாங்காடு காமாட்சி அம்மன்

தெப்பத்தில் எழுந்தருளிய மாங்காடு காமாட்சி அம்மன்

குன்றத்துார்:தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் நேற்று தெப்பத்தில் எழுந்தருளினார்.மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா நடக்கும்.இந்தாண்டு தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. மாலை 6:30 மணிக்கு வெள்ளீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளினார்.இதைத் தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி கோவில் குளத்தை சுற்றி வலம் வந்தார்.இரவு 8:30 மணிக்கு யானை வாகனத்தில் காமாட்சி அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி