உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பச்சையம்மன் கோவிலில் வரும் 8ல் கூழ்வார்த்தல் விழா

பச்சையம்மன் கோவிலில் வரும் 8ல் கூழ்வார்த்தல் விழா

சேர்ப்பாக்கம், உத்திரமேரூர் அடுத்த, சேர்ப்பாக்கம் பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோவிலில், ஆடி மாத கூழ்வார்த்தல் விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. இதில், அன்று பிற்பகல் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், அம்மன் வர்ணிப்பும், மாலை 5:00 மணிக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்கார மஹா தீபாராதனை நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு கங்கையம்மன் நாடக மன்றத்தினரின் நாடகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை