உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பல்லவ உத்சவத்தில் காஞ்சி வரதர்

பல்லவ உத்சவத்தில் காஞ்சி வரதர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உத்சவத்தில் காஞ்சி வரதர் பக்தர்களுக்க அருள்பாலித்தார்.பல்லவ உத்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று, ப்ரணதார்த்தி ஹர வரதர், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை