உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூவன் வாழைத்தார் ரூ.250க்கு விற்பனை

பூவன் வாழைத்தார் ரூ.250க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்-கைப்புத்துார் ஆகிய பகுதியில், விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். விளைந்த வாழைத்தார்களை அறு-வடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்-டியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதில், பூவன் தார், 250 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய் என்ற விலைக்கு ஏலம் கேட்டு, உள்ளூர், வெளியூர் வியா-பாரிகள் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்