மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டம்
28-Aug-2024
கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவ-லகம் முன், மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பயிற்சி மருத்-துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்-டதை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
28-Aug-2024