உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மிஷினில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலி

மிஷினில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலி

பெருந்துறை: மிஷினில் அடிபட்டு, வட மாநில தொழிலாளி இறந்தார்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிபுஓரான் மகன் சஞ்சய் ஓரான், 21. இவர், பெருந்துறை சிப்காட்டிலுள்ள தொழிற்சாலையில், தொழிலாளியாக வேலை செய்துக் கொண்டு, அங்குள்ள குடியி-ருப்பில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் தொழிற்சாலையில், வேலை செய்யும் போது மிஷினில் அடிபட்டு பலத்த காயமடைந்தார். ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்-சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு இறந்தார். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி