உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி

கரூர்: கரூர் மாவட்டம், சுக்காலியூர் கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன், 51; இவர், நேற்று முன்தினம் மதியம், டி.வி.எஸ்., மொபட்டில், கரூர்-சேலம் சாலை கருப்பம்பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், முருகன் மீது மோதியது. அதில், மொபட்டில் இருந்து கீழே விழுந்த முருகன், தலையில் அடிபட்டு உயிரிழந்தார். முருகனின் மனைவி அழகு ராணி, 49; கொடுத்த புகாரின்படி, பசுபதி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை