உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காகித ஆலை பணியாளர் பலி

கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காகித ஆலை பணியாளர் பலி

கரூர்;நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் மேலபாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவசேனாதிபதி, 59; டி.என்.பி.எல்., துாய்மை பணியாளர். இவர், நேற்று முன்தினம் காகித ஆலையின் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு புகார் அளித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார் தேவசேனாதிபதி உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை