உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரஸ்தாளி வாழை தார் ரூ.350க்கு விற்பனை

ரஸ்தாளி வாழை தார் ரூ.350க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம், : கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, மகாதானபுரம், பொய்-கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்-யப்படுகிறது. இதில், ரஸ்தாளி தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், பூவன், 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை