உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை

மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை

கரூர்: நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத வளர்பிறை அஷ்டமியை யொட்டி, சிறப்பு பூஜை நேற்று மாலை நடந்தது.அதில், மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், குங்-குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவி-யங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பிறகு, காலபைரவர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்-தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராத-னைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்-பட்டது.அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உட-னுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடு-துறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்-வரன் கோவில்களிலும், ஆவணி மாத வளர்-பிறை அஷ்டமியை யொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ