மேலும் செய்திகள்
155 கிலோ பட்டுக்கூடு ரூ.81,000க்கு விற்பனை
31-Dec-2024
ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர்.நேற்று, 199.8 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 680 ரூபாய், குறைந்தபட்சம், 600 ரூபாய், சராசரி, 622 ரூபாய் என, 199.8 கிலோ பட்டுக்கூடு, 1.24 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
31-Dec-2024