உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்

கல்லுாரி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்,. ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 53, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் நர்மதா, தோகைமலையில் தனியார் கல்லுாரி ஒன்றில், பி.எஸ்சி., படித்து வருகிறார். கடந்த, 9ல் இரவு 10:00 மணியளவில் துாங்கிக் கொண்டிருந்த நர்மதாவை, அதற்கு பின் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்துதேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை