உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்;தந்தை புகார்

மகள் மாயம்;தந்தை புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., கீழ குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ், 50, கூலித் தொழிலாளி. இவரது மகள் ஹேமா, 20, நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில் வீட்டில் இருந்தவர் காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும். எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, குளித்-தலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ