உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெருவிளக்கின்றி மக்கள் அவதி

தெருவிளக்கின்றி மக்கள் அவதி

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, 3வது வார்டு பகுதியில் மரக்-கடை சந்து பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில், 50க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகு-தியில் சில இடங்களில் மின்கம்பம் இருந்தும் அதில் மின்வி-ளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளதால் விஷஜந்துக்கள் உலா வருகின்றன. இதுகுறித்து, இப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி