| ADDED : ஆக 06, 2024 08:54 AM
வெண் ணந்துார்: வெண் ணந்துார், கட் ட னாச் சம் பட்டி பஞ்., புதுப் பா ளையம் - ராசி புரம் நெடுஞ்-சா லையில் ஒட் டச் சாயி அம்மன் கோவில் அமைந் துள் ளது. இக் கோ விலில், ஆடி மாத அமா வாசை முத லா மாண்டு திரு விழா நடந் தது. அதை யொட்டி, 4 மதியம், 12:00 மணிக்கு அபி ஷேகம், ஆரா தனை, சிறப்பு பூஜை நடந் தது. அதன் பின், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந் தது. அன்று இரவு, 7:00 மணிக்கு, வேண் டு த லாக பக் தர்கள் கோழி சேவலை வழங் கினர். நேற்று காலை, 6:30 மணி ய ளவில் சிறப்பு பூஜை நடந் தது. அதன் பின், கோவி-லுக்கு காணிக் கை யாக தந்த, 200க்கும் மேற் பட்ட சேவல் களை பலி யிட்டு, சமைத்து, 2,000க்கும் மேற் பட் டோ ருக்கு சம பந்தி விருந்து வைக் கப் பட் டது. இதில் கட் ட னாச் சம் பட்டி, புதுப் பா ளையம் மற்றும் சுற் று வட் டார பகு தியில் இருந்து திர ளான பக் தர்கள் சுவாமி தரி சனம் செய் தனர்.