உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பள்ளிக்கு மைதானம் ஆசிரியர்கள் கோரிக்கை

பள்ளிக்கு மைதானம் ஆசிரியர்கள் கோரிக்கை

குளித்தலை :குளித்தலை, சிவாயம் பஞ்சாயத்து தேசியமங்கலத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், கிராமப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்கள் விளையாட மைதான வசதி இல்லை. இதனால் பள்ளி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை, பள்ளிக்கு பெற்றுத்தர, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை