உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு:3 பேர் கைது

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு:3 பேர் கைது

கரூர்: கரூரில், வாலிபரிடம் கத்தியை காட்டி மிர ட்டி பணம் மற்றும் மொபைல் போனை பறித்த, இரண்டு சிறுவர்கள் உள்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியை சேர்ந்தவர் குணசே-கரன், 33; இவர் கடந்த, 18 இரவு பெரிய ஆண்டாங்கோவில் பகு-தியில் உள்ள, ஒரு ஒர்க்ஷாப்பில் அமர்ந்திருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன், 21 மற்றும், 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, குணசேகரன் வைத்-திருந்த மொபைல் போன், 1,500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து, குணசேகரன் அளித்த புகார் படி, கோகுல கிருஷ்ணன் உள்பட, மூன்று பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி