மேலும் செய்திகள்
மனைவி, மகன் மாயம் போலீசில் கணவர் புகார்
29-Sep-2024
கரூர்: கரூர் அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் கருப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த சிவன்ராஜா என்பவரது மகள் உதயா, 21; இவர் கடந்த, 23 மாலை வீட்டில் இருந்து, வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், உதயா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை சிவன்ராஜா போலீசில் புகார் செய்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Sep-2024