உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

கரூர், தென்னிலை அருகே, பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தென்னிலை கருநெல்லிவலசு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அஜித்குமார், 28; இவர், நேற்று முன்தினம் பஜாஜ் பல்சர் பைக்கில், தென்னிலை-கோடந்துார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, பைக் திடீரென நிலை தடுமாறியதில் கீழே விழுந்த அஜித்குமார், தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அஜித்குமாரின் தாய் ராணி, 50; கொடுத்த புகாரின்படி, தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை