உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வியாபாரியிடம் வழிப்பறி போலீசில் சிக்கிய வாலிபர்

வியாபாரியிடம் வழிப்பறி போலீசில் சிக்கிய வாலிபர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெரிய பெலவர்த்தியை சேர்ந்தவர் ரகு, 30, மாட்டு வியாபாரி; இவர் கடந்த, 29 இரவு நாரலப்பள்ளி கூட்-ரோடு அருகே சென்றபோது, அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து, 750 ரூபாயை ஒருவர் பறித்து சென்றார். மகராஜ-கடை போலீசார் விசாரணையில், பணத்தை பறித்தது நாலகுண்ட-லப்பள்ளியை சேர்ந்த ஆகாஷ்குமார், 19 என தெரிந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி