உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ராமர் மகள் பாரதி, 19. ஒன்னல்வாடியில் உள்ள தனியார் நர்சரி பண்ணையில் பணியாற்றி வருகிறார். கடந்த, 8ல் காலை, 8:40 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற பாரதி திரும்பி வரவில்லை. அவரது தாய் கனகா, 48, ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்த உதய், 19, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை