உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 18 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 18 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பழையபேட்டை, நேதாஜி சாலையில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்த்து. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார், எருது விடும் விழா ஏற்பாடு செய்த பழையபேட்டை சண்முகம், 55 மற்றும் 17 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை