உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தேர்தல் விதி மீறியதாக வழக்கு

ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தேர்தல் விதி மீறியதாக வழக்கு

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., நாகபூஷணம் மற்றும் போலீசார், அந்தேவனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில், தேர்தல் விதிமுறையை மீறி, காங்., கட்சியின் கை சின்னம் வரையப்பட்டிருந்தது. அதனால், அப்பகுதியை சேர்ந்த ரகு, 32, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்