உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கொத்தனார் வீட்டில் நகை திருட்டு

கொத்தனார் வீட்டில் நகை திருட்டு

ஓசூர்: பாகலுார் அருகே ஒட்டப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்த், 40, கொத்தனார்; இவர் கடந்த, 28 காலை, 8:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, மனைவியுடன் வேலைக்கு சென்றார். மாலை, 5:00 மணிக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 7 பவுன் நகை திருட்டு போயிருந்தது. ஆனந்த் புகார்படி, பாகலுார் போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி