உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த மலைபையூரில் நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. பையூர் வி.ஏ.ஓ., வனிதா புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, அதன் டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்