மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
10-Jul-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு நின்றிருந்த ஒரு நபரின் பையை சோதனை செய்தனர். அதில், 18 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.-விசாரணையில் அவர் பெயர் கருப்பையா, 50 என்பதும், மதுரை மாவட்டம் பேராயூர் தாலுகா சோழபுரத்தை சேர்ந்தவர் என்பதும் கர்நாடக மாநிலத்தில் புகையிலைபொருட்களை வாங்கி, விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிந்தது-. அவரை போலீசார் கைது செய்தனர்.
10-Jul-2025